News September 8, 2025

இராணிப்பேட்டை: இரவு ரோந்து பணி

image

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (08.09.2025) இரவு காவல் ரோந்து பணி நடைபெறுகிறது. மாவட்டத்தின் முக்கிய பகுதிகள் ராணிப்பேட்டை, ஆரக்கோணம், பனவரம் உள்ளிட்ட பகுதிகளில் காவல் அதிகாரிகள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மக்கள் பாதுகாப்பிற்காக காவல்துறை 24 மணி நேரமும் கட்டுப்பாட்டுடன் பணியாற்றி வருகிறது. அவசர எண்கள்: 9884098100, 04172-290961.

Similar News

News September 9, 2025

BREAKING: ராணிப்பேட்டை- பாலியல் வழக்கில் 3பேர் கைது

image

ராணிப்பேட்டை தேங்கா பாலாற்றங்கரை அருகில் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான தென்பெண்ணை அருகே காதல் ஜோடிகள் தனிமையில் பேசிக் கொண்டிருந்தனர் அப்போது 3 பேர் அவர்களை வழிமறித்து காதலனைத் தாக்கி பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் உறவினர்கள் உதவியுடன் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் இமயவர்மன் தலைமையில் தனிப்படை அமைத்து 3பேரையும் கண்டுபிடித்து கைது செய்தனர்.

News September 9, 2025

ராணிப்பேட்டை: வேலை வாய்ப்பு உடனடி UPDATES!

image

1. இங்கு <>க்ளிக் <<>>செய்து TN வேலை வாய்ப்பு இணையதளத்தில் NEWUSERID உருவாக்குங்க…

2. உங்கள் பெயர், கல்வித்தகுதி, இமெயில் ஐடி பதிவு செய்யுங்க.

3.பின்னர் LOGIN செய்து உங்கள் ஆவணங்களை Upload பண்ணுங்க..

4. கல்வி சான்றிதழ்களை பதிவு செய்யுங்க.. இனி வேலை வாய்ப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும்..

(குறிப்பு: டிகிரி முடித்தவர்கள் மட்டுமல்ல 8 – 12ம் வகுப்பு படித்தவர்களுக்கும் தான்) SHARE பண்ணுங்க.

News September 9, 2025

ராணிப்பேட்டை: மின் தடையா…? இதை பண்ணுங்க

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே 9498794987என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE

error: Content is protected !!