News September 8, 2025

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்த மழை அளவு வெளியீடு!

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (செப்.7) கடந்த 24 மணி நேரத்தில் அறந்தாங்கி பகுதியில் 61.8 மி.மீ, ஆயிங்குடி பகுதியில் 62.4 மி.மீ, நாகுடி பகுதியில் 68 மி.மீ, ஆவுடையார் கோவிலில் 14.8 மி.மீ, மணமேல்குடி 67 மி.மீ மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையினால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News September 9, 2025

புதுகை: மருத்துவ முகாம் 1484 பேருக்கு சிகிச்சை!

image

பொன்னமராவதியில் நேற்று (செப்.8) நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ரத்த அழுத்த பரிசோதனை, ரத்த அணுக்களின் எண்ணிக்கை, சிறுநீரக செயல்பாடு (யூரியா கிரியாட்டினின்) பரிசோதனை செய்யப்பட்டது. இசிஜி 453, ஸ்கேன் 99, இருதய பரிசோதனை 1190, மேல் சிகிச்சை 142 பேரும் என 1480 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

News September 9, 2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம் எங்கெல்லாம் நடைபெறுகிறது.

image

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை 10/9/2025 புதுகை வார்டு எண் 34 35 கலிப் நகர் பள்ளிவாசலிலும், அரிமளம் பகுதியில் விசாலாட்சி திருமணம் மண்டத்திலும், ஆவுடையார் கோவில் 8 ஊராட்சி ஒன்றியம் கரூர் யாதவ திருமண மண்டபத்திலும், மணமேல்குடி 9, ஊராட்சி பகுதிகளுக்கு கிராம சேவை கட்டிடத்திலும் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையானவற்றை மனுவாக அளித்து பயன்படலாம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

News September 9, 2025

புதுகை: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு!

image

புதுகை மக்களே சமீப காலமாக மிஞ்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின் வயர் அறுந்து விழுதலோ, டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிதலோ, எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழ அரசின் மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் ‘9498794987’ என்ற எண்ணில் உங்கள் வீட்டில் இருந்தே புகார் கொடுக்கலாம். இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!