News September 8, 2025
தஞ்சாவூர்: ஓட ஓட வெட்டி படுகொலை

பேராவூரணி பாஜக ஒன்றிய தலைவர் ராஜேஷ் குமார் என்பவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் 15 லட்சம் கடன் தொகை பெற்றுள்ளார். தலைமறைவான சக்திவேலின் தம்பி பிரவீன் குமார் நேற்று நள்ளிரவு ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக வாட்டாத்தி கோட்டைபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்துவிட்டு ராஜேஷ் குமார் காவல்நிலத்தில் சரணடைந்தார்.
Similar News
News September 9, 2025
தஞ்சை: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு!

தஞ்சை மக்களே சமீப காலமாக மிஞ்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின் வயர் அறுந்து விழுதல் ,டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிதல், எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழ அரசு மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் 9498794987 என்ற எண்ணில் உங்கள் வீட்டில் இருந்தே புகார் கொடுக்க முடியும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News September 9, 2025
தஞ்சை: Canara வங்கியில் வேலை! Apply பண்ணுங்க !

தஞ்சை இளைஞர்களே பொதுத்துறை வங்கியான கனரா Bank-யில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்படவுள்ளது. டிகிரி முடித்தால் போதும் நீங்களும் Bank வேலைக்கு போகலாம். விருப்பமமுள்ளவர்கள் 06.10.2025 தேதிக்குள் இங்கே <
News September 9, 2025
தஞ்சை: மாவட்ட ஆட்சியரிடம் கம்யூனிஸ்ட் கட்சி மனு

தஞ்சாவூர், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன் தலைமையில், மணக்கரம்பை பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட பட்டியல் இனக் குடும்பங்களுக்கு மனைப் பட்டா, வீடுகள், அடிப்படை வசதிகள் வழங்கவும், புறம்போக்கு நிலங்களை மீட்டு குடியிருப்பு ஏற்பாடுகள்செய்யவும் கோரிக்கை வைத்தனர்.