News September 8, 2025
தேனியில் கடன் தொல்லையால் பெண் தற்கொலை

கோம்பைத்தொழுவை சேர்ந்தவர் பஞ்சம்மாள்(55). இவா் கறவை மாடுகள் வளா்த்து வந்தாா். இதில் 4 மாடுகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது. மேலும் பஞ்சம்மாளும் அவரது கணவரும் இலவம் தோப்புகளை குத்தகைக்கு எடுத்து பஞ்சு விற்பனை செய்து வந்த நிலையில் அதிலும் இழப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கடன் தொல்லையால் அவதியடைந்து வந்த அவர் நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
Similar News
News September 9, 2025
தேனி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் அரசு பணி

தேனி மக்களே மத்திய அரசு உளவுத்துறையில் காலியாகவுள்ள 455 காவல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. இதில் மாத சம்பளமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படுகிறது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 9, 2025
தேனி:மிலிட்டரி வேலை ரெடி! APPLY NOW

மத்திய எல்லை பாதுகாப்பு படையில் (BSF) ரேடியோ ஆபரேட்டர், ரேடியோ மெக்கானிக் பணிகளில் 1,121 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12th படித்தவர்கள் மற்றும் ஐடிஐ படித்தவர்கள்<
News September 9, 2025
தேனி: ஆசிரியர் தேர்வுக்கு கூடுதல் அவகாசம்

ஆசிரியர் தகுதி தேர்வு தாள்-1, தாள்-2 ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க நேற்றுடன்(செப்.8) கால அவகாசம் முடிவடைந்தது. தேர்விற்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் அக்கோரிக்கையை ஏற்று இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நாளை(செப்.10) வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. SHARE IT