News September 8, 2025
திண்டுக்கல்: கரும்பு விவசாயிகளுக்கு குட் நியூஸ்!

▶️தமிழ்நாட்டின் 40 சர்க்கரை ஆலைகளுக்கு நமது திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து கரும்புகள் வழங்கப்படுகிறது.
▶️இதுபடி, டன் ஒன்றுக்கு ரூ.349 ஊக்கத்தொகை வழங்கப்படும்
▶️இதற்கு விவசாயிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கூட்டுறவு, தனியார், பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் கரும்பை பதிவு செய்ய வேண்டும்.
▶️விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News September 9, 2025
திண்டுக்கல்லில் கொட்டிக் கிடக்கும் பிரைவேட் வேலைகள்!

திண்டுக்கல் மக்களே.., நமது மாவட்டத்தில் உள்ள பிரைவேட் நிறுவனங்களின் வேலை வாய்ப்புகள்:
▶️வங்கி சேல்ஸ் அலுவலர்
▶️மீடியா நிறுவனத்தில் மார்கெட்டிங் வேலை
▶️டயர் நிறுவனத்தில் வேலை
▶️எலக்ட்ரீஷியன் வேலை
▶️உணவு நிறுவனத்தில் தயாரிப்பு உதவியாளர் வேலை
▶️ஜவுளிக் கடையில் சேல்ஸ் மேன் வேலை
இதுகுறித்த விவரங்களுக்கு, விண்ணப்பிக்க <
News September 9, 2025
திண்டுக்கல்: ரூ.12,000 ஊக்கத்தொகை பெறுவது எப்படி?

▶️தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் படித்த, வேலையில்லாத இளைஞர்களுக்கு ஊக்கத் தொகையுடன் பயிற்சி வழங்கப்படுகிறது.
▶️இந்தப் பயிற்சிகள் உங்கள் ஊரிலேயே நடைபெறும்
▶️மேலும், சில பயிற்சிகளுடன் கூடிய நிச்சய வேலை வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
▶️பயிற்சியின் போது இதர செலவுகளுக்கு ரூ.12,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.
▶️இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News September 9, 2025
திண்டுக்கல்: கனரா வங்கி நிறுவனத்தில் வேலை!

திண்டுக்கல்: இந்திய பொதுத்துறை வங்கியான கனரா வங்கியிந்துணை நிறுவனமான கனரா வங்கி செக்யூரிடீஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள sales, Marketing(Trainee) பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி படித்தால் போதுமானது. ரூ.22,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே கிளிக். அக்.6ஆம் தேதியே இதற்கு கடைசி நாள். உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!