News September 8, 2025
அரியலூர்: பெண் குழந்தைகளுக்கு விருது!

அரியலூர் மாவட்டத்தில், பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்துக்காக, பாடுபட்டு சாதனை புரிந்த 13 முதல் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24-ல் மாநில அரசின் சார்பில், சிறந்த பெண் குழந்தைக்கான விருது மற்றும் ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கிக் கௌரவிக்கப்படும். இந்த விருதுக்கு நவ.29-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் பொ.ரத்தினசாமி அறிவித்துள்ளார்.
Similar News
News September 9, 2025
தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி

அரியலூர் பேருந்து நிலையம் அருகில் இருந்து இந்தியன் ரெட் காஸ்ட் சொசைட்டி சார்பில் போதைப்பொருள் நுகர்வு தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது இப்பேரணியை அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். பேரணியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சங்கத்தினர் கலந்து கொண்டனர் பேரணி நகரின் முக்கிய வீதியில் வழியாக சென்றனர்.
News September 9, 2025
அரியலூர்: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு!

அரியலூர் மக்களே சமீப காலமாக மிஞ்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின் வயர் அறுந்து விழுதலோ, டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிதலோ, எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழ அரசின் மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் ‘9498794987’ என்ற எண்ணில் உங்கள் வீட்டில் இருந்தே புகார் கொடுக்கலாம். இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News September 9, 2025
அரியலூர்: கனரா வங்கியில் வேலை! Apply பண்ணுங்க!

அரியலூர் இளைஞர்களே பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்படவுள்ளது. டிகிரி முடித்தால் போதும் நீங்களும் வங்கி வேலைக்கு போகலாம். விருப்பமமுள்ளவர்கள் 06.10.2025 தேதிக்குள் இங்கே <