News September 8, 2025
புதுகை மாவட்டத்தில் இன்று, நாளை Power Cut!

புதுகை மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (08.09.2025) வடுகபட்டி பகுதி முழுவதும்; நாளை (09.09.2025) மாத்தூர், விராலிமலை, மேலத்தனியம், கீழப்பலூர், பெரியார் நகர், கம்பன் நகர், திருவரங்குளம், குளத்தூர், இலுப்பூர் ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News September 10, 2025
புதுகை: மகளிர் உரிமைத்தொகை பெற இத பண்ணுங்க!

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. இந்த <
News September 10, 2025
புதுக்கோட்டை இரவு ரோந்து காவலர் விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10-மணி முதல் நாளை காலை 6-மணி வரை
இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் குறித்து மாவட்ட காவல்துறை நிர்வாகம் அறிந்துள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News September 9, 2025
புதுகை: மருத்துவ முகாம் 1484 பேருக்கு சிகிச்சை!

பொன்னமராவதியில் நேற்று (செப்.8) நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ரத்த அழுத்த பரிசோதனை, ரத்த அணுக்களின் எண்ணிக்கை, சிறுநீரக செயல்பாடு (யூரியா கிரியாட்டினின்) பரிசோதனை செய்யப்பட்டது. இசிஜி 453, ஸ்கேன் 99, இருதய பரிசோதனை 1190, மேல் சிகிச்சை 142 பேரும் என 1480 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.