News April 10, 2024

பெண் இலக்கியவாதி முத்தம்மாள்

image

புலம்பெயர் பெண் எழுத்தாளரான முத்தம்மாள் பழனிசாமி, 1933இல் மலேசியாவில் பிறந்தவர். கோவையை பூர்வீகமாகக் கொண்ட இவரது குடும்பம் மலேசியாவுக்கு கூலி வேலை செய்ய இடம் பெயர்ந்துள்ளனர். சுமார் 35 ஆண்டுகள் மலேசியாவில் ஆசிரியராக பணிபுரிந்த அவர், 1950ஆம் ஆண்டு ‘ஷோர் டு ஷோர்’ என்ற பெயரில் தன்வரலாற்று நூலை ஆங்கிலத்தில் எழுதினார். பின் நாளில் அதனை தமிழில் ‘நாடு விட்டு நாடு’ என்ற பெயரில் மொழிப்பெயர்த்தார்.

Similar News

News January 19, 2026

திருப்திப்படுத்துவது கோர்ட்டின் கடமை அல்ல: சந்திரசூட்

image

திருப்திப்படுத்துவது அல்ல, அரசியலமைப்புச் சட்டத்தின் சமநிலையைப் பாதுகாப்பதே கோர்ட்டின் கடமை என உமர்காலித் குறித்த கேள்விக்கு Ex SC தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார். மேலும் UAPA போன்ற கடும் சட்டங்கள் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை மீற முடியாது என விமர்சித்துள்ளார். டெல்லி கலவர வழக்கில் கைதான இமாம் & உமர் காலித்தின் ஜாமின் மனுக்கள் நீண்ட காலமாக மறுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

News January 19, 2026

அந்த 88 மணி நேரம்.. நினைவுகூர்ந்த ராஜ்நாத்

image

நாக்பூரில் ஒரு வெடிமருந்து ஆலை திறப்பு விழாவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட நாகஸ்திரா ட்ரோனை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் பார்வையிட்டார். அப்போது, ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை சுமார் 88 மணி நேரம் நீடித்தது, அப்போது எதிர்கொண்ட தீவிரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மறுபுறம், புதிய போர் முறைகள் உருவாகி வருகின்றன என்று கூறினார்.

News January 19, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஜன.19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!