News September 8, 2025
சிறந்த காவல் நிலையத்திற்கான கேடயம் பெற்ற எஸ்ஐ

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்ந்ததடுக்கப்பட்டது. அதற்கான சான்றிதழ் மற்றும் கேடயத்தை இன்று தமிழக DGP வெங்கட்ராமன், ADGP டேவிட்சன் தேவாசீர்வாதம் வடக்கு மண்டல ஜஜி ஆஸ்ரா கர்க் ஆகியோர் முன்னிலையில் கச்சிராயபாளையம் உதவி ஆய்வாளர் ஆனந்தராஜ் பெற்று கொண்டார்.
Similar News
News September 9, 2025
திட்ட பணிகள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மகளிர் திட்டத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு விதமான திட்ட பணிகள் குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று செப்டம்பர் 09-ம் தேதி நடைபெற்றது.இதில் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்
News September 9, 2025
மா.செ கூட்டத்தில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கள்ளக்குறிச்சி திமுக வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் இருந்து இன்று கள்ளக்குறிச்சி திமுக வடக்கு மாவட்ட கழக செயலாளர் உதயசூரியன் கலந்து கொண்டார்.
News September 9, 2025
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் “தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்” இன்று நண்பகல் 12.00 மணியளவில் காணொலி காட்சி (Video Conference) மூலம் நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு மற்றும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கா. கார்த்திகேயன் கலந்து கொண்டனர்.