News September 7, 2025

ராணிப்பேட்டையில் பயிர் விளைச்சல் போட்டி!

image

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகளுக்கான பயிர் விளைச்சல் போட்டி நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் சந்திரகலா, விவசாயிகள் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார். இந்த போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 15, 2026 என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 8, 2025

சிலிண்டர் மானிய நிலையை எளிதாக அறிய வழி

image

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்

News September 8, 2025

அறிவித்தார் ராணிப்பேட்டை ஆட்சியர்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் விவசாயிகள் கலந்து கொள்ளலாம். பதிவு கட்டணம் ரூபாய் 100 பதிவு செய்த பயிர்கள் வெற்றி பெறும் இரண்டு விவசாயிகளுக்கு ரொக்க பரிசு வழங்கப்படும் கடைசி தேதி 15.3.2026 மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை விரிவாக்கம் மையத்தினை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

News September 8, 2025

ராணிப்பேட்டை மாவட்டத்தில் எம்.எல்.ஏ கள் பெற்ற வாக்குகள்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2021 தேர்தலில் எம்.எல்.ஏ கள் பெற்ற வாக்குகள்

▶ஆர். காந்தி (தி.மு.க) – ராணிப்பேட்டை – 1,03,291 வாக்குகள்

▶எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி (தி.மு.க) -அரக்கோணம் – 1,11,885 வாக்குகள்

▶ஏ.எம். முனிரத்தினம் (காங்கிரஸ்) -சோளிங்கர் – 1,10,228 வாக்குகள்.

▶ஜே. எல். ஈஸ்வரப்பன் (தி.மு.க) -ஆற்காடு-1,03,885 வாக்குகள்.

ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!