News September 7, 2025
திருவாரூர் மாவட்ட இரவு ரோந்து காவலர்களின் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (செப்.,7) இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அலுவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல்துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவலர்களை அழைக்கலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
Similar News
News September 8, 2025
திருவாரூர் மாவட்ட இரவு ரோந்து காவலர்களின் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (செப்.,8) இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அலுவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல்துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவலர்களை அழைக்கலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News September 8, 2025
திருவாரூர்: கட்டணமில்லா வழக்கறிஞர் வேண்டுமா?

திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️திருவாரூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04366-226767
▶️தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
▶️இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News September 8, 2025
கால்நடை பராமரிப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி

திருவாரூர் மாவட்ட கால்நடை மருத்துவமனை வளாகத்தில் இன்று கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் கால்நடை பராமரிப்பு திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற்றது இதில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் கலந்து கொண்டு கால்நடை பராமரிப்பு திறன் மேம்பாட்டுப் பயிற்சி கையேட்டினை வழங்கினார் இதில் கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.