News September 7, 2025
தர்மபுரியில் 2 லட்சம் பேருக்கு உரிமை தொகை

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் படி மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் இதுவரை 2,84,091 நபர்கள் பயனடைந்துள்ளதாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 8, 2025
தர்மபுரி: தமிழ்நாடு கிராம வங்கியில் வேலை

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது Office Assistant, (Assistant Manager) மொத்தம் 13,217 காலிப் பணியிடங்களை நிரப்படவுள்ளது. ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும் நீங்களும் Bank-யில் பணியாற்றலாம். வயது வரம்பு 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மாதம் ரூ.35,000 முதல் ரூ.85,000 வாங்கலாம். இப்போதே Online-யில் <
News September 8, 2025
BREAKING: தர்மபுரி: பெண் சடலம் மீட்பு – வரதட்சனை கொடுமையா?

தர்மபுரி: நல்லம்பள்ளியைச் சேர்ந்த ஸ்ரீபிரியா என்ற பெண், ஏரியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 2019-ல் காதல் திருமணம் செய்த நிலையில், அவரது கணவர் பரத், வரதட்சணை கேட்டு ஸ்ரீபிரியாவை கொடுமைப்படுத்தியதாகவும், அவரை கொலை செய்துவிட்டதாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஸ்ரீபிரியா வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக, பரத் அவரது பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்
News September 8, 2025
தர்மபுரி: உடனடி தீர்வு எல்லாமே ஈஸி!

தர்மபுரி மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன.
▶️ சாதி சான்றிதழ்
▶️ பட்டா மாற்றம்
▶️ மகளிர் உரிமைத் தொகை
▶️ மருத்துவ காப்பீட்டு அட்டை
▶️ ஆதார், ரேஷன் அட்டை
திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், <