News September 7, 2025
திருச்செந்தூர் பகுதி விவசாயிகளுக்கு நற்செய்தி

தமிழ்நாடு வனத்துறை மற்றும் திருச்செந்தூர் வனச்சரகம் சார்பில் இலவசமாக மரக்கன்று வழங்குதல். இலவசம் மரக்கன்றுகள் பெற தண்ணீர் வசதி மற்றும் வேலி வசதி அவசியம் என வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தேவையான ஆவணங்கள்
1) கம்ப்யூட்டர் பட்டா புதியது -2
2) ஆதார் கார்டு ஜெராக்ஸ்-2
3) பாஸ்போர்ட் சைஸ் போட்டோ -2
4) பேங்க் பாஸ்புக் ஜெராக்ஸ் -2
தொடர்புக்கு : 9514906974, 9360323114.
Similar News
News September 8, 2025
தூத்துக்குடி: தபால் சேவை தொடங்க விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி கோட்டத்தில் தபால் தலைகள் விற்பனை, விரைவு தபால், பதிவு தபால், மணியாடர் ஆகியோவற்றை பதிவு செய்தல் மற்றும் சேவைகளை வழங்குவதற்கு உரிமம் பெற்ற நிறுவனங்கள் தொடங்க விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி இதற்கு தேவையான இடம் வைத்துள்ளவர்கள் https://www.indiapost.gov.in/VAS/Pages/Content/Franchise-Scheme.aspx என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கூறப்படுகிறது.
News September 8, 2025
தூத்துக்குடி: சான்றிதழ் தொலைந்தால் என்ன செய்யலாம்?

பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் சேதமடைந்திருந்தாலோ அல்லது காணாமல் போயிருந்தாலோ அதனை எளிதாக பெறும் நடைமுறையை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. சான்றிதழ்களை பெறும் சிரமங்களை போக்கவும், அலைச்சலை குறைக்கவும், “E-பெட்டகம்” என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. தேவையுள்ளவர்கள்<
News September 8, 2025
தூத்துக்குடி விவசாயிகள் விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகள் அரசு மானிய விலையில் பம்பு செட்டுகள் அமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் மின்னிணைப்பு இல்லாத பாசன ஆதாரமுள்ள விவசாயிகள் 15 குதிரை திறன் வரையிலான பம்புசெட் பெற விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.