News September 7, 2025
பேர்ணாம்பட்டு: புதிய பஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு

பேர்ணாம்பட்டு பகுதியில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்த புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இதற்கான முதல் கட்டமாக, பேருந்து நிலையம் அமைக்க தேவையான பரப்பளவுள்ள இடம் அதிகாரிகள் ஆய்வு செய்து தேர்வு செய்துள்ளனர்.தற்போதைய நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டால் பயணிகளுக்கான வசதிகள் மேம்படும் .
Similar News
News September 14, 2025
வேலூர்: சொந்த வீடு கட்ட போறிங்களா…?

வேலூர் மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டு கட்ட கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. PMYURBAN மூலமாக வீடு மனை இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இங்கு <
News September 14, 2025
வேலூர்: குழந்தை வரம் தரும் அற்புத தலம்!

வேலூர் மாவட்டம் பாலற்றாங்கரையில் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சுவாமி இங்கு சுயம்பு மூர்த்தியாக, சாய்ந்த மகா லிங்கமாக எழுந்தருளியுள்ளார். மேலும் இக்கோயில் குழந்தை வரம் மற்றும் திருமண தடை நீக்கும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். மேலும் தொல்லை தீர்ந்து செல்வம் பெரும் என்பது ஐதீகமாக இருக்கிறது. இந்த செய்தியை மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News September 14, 2025
வேலூர்: BE/ B.Tech, B.Sc/M.Sc,CA படித்திருந்தால் 1,56,500 வரை சம்பளம்!

மகாராஷ்டிரா வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி டேட்டா அனலிஸ்ட், ஜாவா டெவலப்பர், டேட்டா இன்ஜினியர் போன்ற பல பணிகளுக்கு BE/ B.Tech, B.Sc/M.Sc, CA டிகிரி முடித்த 22-35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் 85,000-1,56,500 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இந்த லிங்கை<