News September 7, 2025

புதிய ஆழ்துளை கிணறு அடிக்கல் நாட்டு விழா

image

கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம், நெப்புகை ஊராட்சி, உரியம்பட்டியில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிக்காக இன்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்தார். உடன் ஊராட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

Similar News

News September 9, 2025

புதுகை: கனரா வங்கியில் வேலை! Apply பண்ணுங்க!

image

புதுகை இளைஞர்களே பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்படவுள்ளது. டிகிரி முடித்தால் போதும் நீங்களும் வங்கி வேலைக்கு போகலாம். விருப்பமமுள்ளவர்கள் 06.10.2025 தேதிக்குள் இங்கே <>க்ளிக் செய்து<<>> Register பண்ணுங்க. இப்பணிக்கு மாதம் ரூ.22,000 முதல் சம்பளம் வழங்கப்படும். வயது வரம்பு 20 முதல் 30 வயதியிக்குள் இருக்க வேண்டும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 9, 2025

புதுகை: விவசாயிகளுக்கு ரூ.2,50,000 பரிசு அறிவிப்பு

image

புதுகை மாவட்டத்தில் நவீன வேளாண் கருவி சாகுபடி தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கும் விவசாயிகளுக்கு மாநில அளவில் முதல் பரிசாக ரூ.2,50,000 வழங்கப்பட உள்ளது. இதில் பங்கேற்கும் விவசாயிகள் உழவர் செயலின் மூலம் தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைத் தங்கள் பகுதி வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் வழங்கி பதிவுக் கட்டணம் ரூ.150 செலுத்த வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News September 9, 2025

புதுக்கோட்டையில் மரம் வெட்டினால் ரூ.5000 அபராதம்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அரங்கில பசுமை குழு சார்பில்
மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், சாலை விரிவாக்கத்திற்கு பசுமைக் குழு அனுமதி பெறாமல் மரம் வெட்டினால் ஒரு மரத்திற்கு ரூ.5000 கட்ட வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் பசுமை குழு தலைவர் கண்ணன் மற்றும் துறை அதிகாரிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!