News September 7, 2025
இன்று மனுக்களை பெறும் எம்எல்ஏ செந்தில்பாலாஜி!

கரூர் மாவட்டதில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி இன்று (07.09.2025) காலை10.30 மணியளவில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், கிரையம் பெற்றவர்களுக்கு தனிப்பட்டா வழங்க மனுக்கள் பெறும் முகாமினை தொடங்கி வைத்து மனுக்களை பெற உள்ளார்கள் என கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தற்பொழுது அறிவித்துள்ளார்.
Similar News
News September 8, 2025
கரூர் மக்களே உஷார்! காவல்துறை எச்சரிக்கை…

கரூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.”செல்போன் டவர் அமைக்க இடம் தேவை” என்ற பெயரில் சிலர் குறுஞ்செய்தி அனுப்பி ஏமாற்றி வருகிறார்கள். இது போன்ற சைபர் மோசடிகளில் ஏமாறாதீர்கள். உங்கள் நிலத்தை தரும் முன் சரிபார்க்கவும். ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் உடனே சைபர் குற்றம் உதவி எண் 1930-ஐ தொடர்புகொள்ளவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கவும். (SHARE IT)
News September 8, 2025
கரூர்: அரசு அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்!

கரூரில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம், <
News September 8, 2025
கரூரில் வைரஸ் காய்ச்சலா? செய்ய வேண்டியவை!

கரூர் மக்களே.., வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேகங்களை வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு, பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு ‘104’ என்ற எண்ணைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம். அதில் காய்ச்சலுக்கு நீங்கள் எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். இதை உடனே SHARE பண்ணுங்க!