News September 7, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் நடைபெற்ற விழாவில், மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தேசிய அடையாள அட்டையை வழங்கினார். இதனால், மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிகழ்வில், அரசியல் பிரமுகர்களும், கோட்டாட்சியரும் உடனிருந்தனர்.
Similar News
News September 8, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் எம்.எல்.ஏ கள் பெற்ற வாக்குகள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 2021 தேர்தலில் எம்.எல்.ஏ கள் பெற்ற வாக்குகள்
▶ஏ. நல்லதம்பி (தி.மு.க) – திருப்பத்தூர் – 96,522 வாக்குகள்
▶ ஜி. செந்தில் குமார் (அ.தி.மு.க) -வாணியம்பாடி – 88,018 வாக்குகள்
▶ஏ.சி. வில்வநாதன் (தி.மு.க) – ஆம்பூர் – 90,476 வாக்குகள்.
▶க. தேவராசு (தி.மு.க) – ஜோலார்பேட்டை – 89,490 வாக்குகள்.
ஷேர் பண்ணுங்க
News September 8, 2025
திருப்பத்தூர்: டிகிரி போதும் மாதம் 80,000 வரை சம்பளத்தில் வேலை

திருப்பத்தூர்:கிராம வங்கிகளில் பணிபுரிய தமிழ்நாட்டில் 688காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ▶18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்▶ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும் ▶தமிழ் நன்கு தெரிந்திருக்க வேண்டும் ▶கணினி உபயேகிக்க தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிகளுக்கு 80,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் செப்-21 குள் இந்த<
News September 8, 2025
திருப்பத்தூர்: வாகன விபத்தில் ஒருவர் பலி

மாதனூர் ஒன்றியம் சோமலாபுரம் வீரவர் கோவில் தேசிய நெடுஞ்சாலை (நேற்று செப்டம்பர் 7 இரவு) அருகே அய்த்தம்பட்டு ஊராட்சி பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.