News April 10, 2024
பாலக்கோட்டில் விவசாயி விபரீத முடிவு

பாலக்கோடு திருமல்வாடியை சேர்ந்தவர் அன்பரசி 32. இவர் அலரி பூந்தோட்டம் வைத்து விவசாயம் செய்ய வங்கி கடன் பெற்றுள்ளார். அதனை கட்ட முடியாமல் விரக்தியில் இருந்தவர், இன்று பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை மீட்டு தர்மபுரி ஜிஹெச்சில் சேர்த்தனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக அங்கு தெரிவித்தனர். இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 22, 2025
தர்மபுரி: 10th பாஸ் போதும்; போலீஸ் வேலை!

தர்மபுரி இளைஞர்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <
News August 22, 2025
இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்.

தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், இன்று (ஆக.22) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. விருப்பமுள்ள ஆண், பெண் அனைவரும் கலந்து கொண்டு பயனடையலாம். SHARE பண்ணுங்க!
News August 22, 2025
தர்மபுரி: உடனடி தீர்வு எல்லாமே ஈஸி!

தர்மபுரி மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், சாதி சான்றிதழ், பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார், ரேஷன் அட்டை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், <