News September 7, 2025
108 ஆம்புலன்ஸ் பணிக்கு பெண் பைலட் தேர்வு

நெல்லை மாவட்டம், முன்னீர்பள்ளத்தில் இன்று நடந்த 108 பணியாளர்களுக்கான ஆள்சேர்ப்பு நேர்காணல் முகாமில் மேல புது குடியைச் சேர்ந்த விசுவாச மேரி என்பவர் 108 ஆம்புலன்ஸ் (ஓட்டுநர்) பைலட்டாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எம் ஏ ஆங்கில இலக்கியம் பயின்றவர். ஹெவி வெஹிக்கில் லைசென்ஸ் எடுத்துள்ளார். தமிழகத்தின் 3வது 108 ஆம்புலன்ஸ் பெண் ஓட்டுநராக பயிற்சிக்கு பின் பணி செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 8, 2025
நெல்லை: 35 ஆயிரம் சம்பளத்தில் வங்கி வேலை

நெல்லை மாவட்ட இளைஞர்களே வங்கி பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு கிராம வங்கியில் அலுவலக உதவியாளர் பணிக்கு 468 காலி பனியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு. சம்பளம்: 35,000/-. வயது வரம்பு: 21-40 வயது விண்ணபிக்க கடைசி தேதி : 21-09-2025. மேலும் விவரங்களுக்கு <
News September 8, 2025
திருநெல்வேலியில் இலவசமாக வக்கீல் வேண்டுமா?

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
▶️ திருநெல்வேலி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0462-2572689
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 04563-260310
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News September 8, 2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சவாரி

தனியார் நிறுவனத்தின் மூலம் பணிகளுக்கு ஹெலிகாப்டர் சவாரி நெல்லையில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நபருக்கு 25 கிலோமீட்டர் வரை 5,999 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. சுற்றுலா பயணிகள் ஹெலிகாப்டர் சவாரி பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.