News September 6, 2025
குமரி: கடலில் பகுதியில் சடலம் மீட்பு

ஆரோக்கியபுரம் கடல் பகுதியில் இன்று ஒருவரது உடல் கடலில் இறந்த நிலையில் மிதப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் கடலோர காவல் குழும போலீசார் படகில் சென்று உடலை மீட்டனர். இறந்து போன அந்த நபர் ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த பெர்க்மான்ஸ் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரது உடலை உடற்கூறு ஆய்வுக்காக ஆசாரி பள்ளத்திற்கு கடலோர காவல் குழும போலீசார் இன்று அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Similar News
News September 8, 2025
குமரியில் நகை திருடிய பெண்கள் கைது

தம்மத்துக்கோணம் Dr.பகவத்தின் மாமியாருக்கு உடல்நலம் சரியில்லாததால், இவரை உண்ணாமலைகடை சுசீலா பராமரித்து வந்தார். செப்.6 ஆம் தேதி சுசீலா வீட்டுக்கு சென்ற பின்பு Dr. மாமியாரின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க செயினை காணவில்லை. சுசீலா நகையை திருடியிருப்பார் என்ற சந்தேகத்தில் அளித்த புகாரின்படி ராஜாக்கமங்கலம் போலீசார் சுசீலா, நகையை மறைத்து வைத்திருந்த அவரது தங்கை சாந்தியை கைது செய்து நகையை மீட்டனர்.
News September 8, 2025
குமரி: சான்றிதழ் தொலைந்தால் என்ன செய்யலாம்?

பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் சேதமடைந்திருந்தாலோ அல்லது காணாமல் போயிருந்தாலோ அதனை எளிதாக பெறும் நடைமுறையை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. சான்றிதழ்களை பெறும் சிரமங்களை போக்கவும், அலைச்சலை குறைக்கவும், “E-பெட்டகம்” என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. தேவையுள்ளவர்கள் <
News September 8, 2025
குமரி: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

குமரி மக்களே, மத்திய அரசின் LIC நிறுவனத்தில் நிர்வாக அலுவலர்(760), உதவி பொறியாளர் (81) பணிகளுக்கு மொத்தம் 841 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் <