News September 6, 2025
தருமபுரி மாணவர்கள் கவனத்திற்கு

தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் (PMNAM) வரும் 08.09.2025 அன்று தருமபுரி (கடகத்தூர்) அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் மாணவ மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 6, 2025
தர்மபுரி முற்றிலும் இலவசம்! SUPER NEWS

தர்மபுரி மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய காய்கறி விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள்,பொது மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க <
News September 6, 2025
சான்றிதழ் படிப்பில் சேர விண்ணப்பம் வரவேற்பு

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மாவட்டத்தில் 10 மற்றும் 12 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகளில் 2025 – 26 கல்வியாண்டில் சேர www.dmcdpi.tn.gov.in என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
News September 6, 2025
தர்மபுரி: PHONE தொலைந்தால் இத பண்ணுங்க

உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <