News September 6, 2025
தருமபுரி மாணவர்கள் கவனத்திற்கு

தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் (PMNAM) வரும் 08.09.2025 அன்று தருமபுரி (கடகத்தூர்) அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் மாணவ மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 14, 2025
தருமபுரி: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு!

தருமபுரி மக்களே, வாக்காளர் படிவத் திருத்தங்களுக்காக வீடு வீடாக SIR படிவம் உங்க பகுதியிலல் வழங்கும் போது நீங்க வீட்ல இல்லையா? உங்க ஓட்டு பறிபோயிடும்ன்னு கவலையா? அதற்கு ஒரு வழி இருக்கு. இங்கு <
News November 14, 2025
தருமபுரி: B.Sc, BE, B.Tech படித்தவர்கள் கவனத்திற்கு..

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், டெலி கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளில் B.E / B.Tech / B.Sc முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.40,000-ரூ.1,40,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க இன்றே கடைசி. விருப்பமுள்ளவர்கள் இங்கு <
News November 14, 2025
தருமபுரி இளைஞர்கள் கவனத்திற்கு..

தமிழக அரசின் திட்டத்தின் கீழ் படித்த வேலையற்ற இளைஞர்கள் வணிகம் தொடங்க ரூ.15 லட்சம் வரை வங்கிக் கடன் பெற்று, அதற்கு 25% மானியம் (அதிகபட்சம் ரூ.3.75 லட்சம்) பெறலாம். என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மளிகை, பெட்டிக் கடை, பேன்சி ஸ்டோர், மொபைல் கடை, வாகன உதிரிபாகங்கள் ஆகிய தொகுதிகள் செய்ய கடன் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு மேலே படத்தை பார்க்கவும் .


