News September 6, 2025
வேலூர் மாவட்டத்தில் நாளை தொழில்நுட்ப தேர்வு

வேலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப கணினி வழித்தேர்வு (பட்டயம் மற்றும் தொழிற்பயிற்சி நிலை) நாளை (செப்டம்பர் 07) நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை 7,570 பேர் எழுத உள்ளனர். இதற்காக 3 தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. மேலும் தேர்வு மையங்கள், தேர்வறைகளை கண்காணிக்கும் பணிகளை 300-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஈடுபட உள்ளனர் என கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
Similar News
News September 6, 2025
வேலூர் முற்றிலும் இலவசம்! SUPER NEWS

வேலூர் மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய காய்கறி விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள்,பொது மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க <
News September 6, 2025
ஆசிரியர்களுக்கு கலெக்டர் வாழ்த்து!

தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நேற்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற வேலூர் மாவட்டத்தை சார்ந்த தலைமையாசிரியர்கள் & ஆசிரியர்களுக்கு மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி, இன்று (செப் 6) சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தயாளன் உடன் இருந்தார்.
News September 6, 2025
வேலூர்: கொட்டிக் கிடக்கும் சூப்பர் வேலைகள்!

வேலூர் மக்களே, இந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் நீங்கள் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டிய 5 வேலை வாய்ப்புகள்:
▶️சீருடை பணியாளர் தேர்வு (https://tnusrb.cr.2025.ucanapply.com/login)
▶️ஊராட்சி துறை வேலை (https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php)
▶️EB துறை வேலை (https://tnpsc.gov.in/)
▶️LIC வேலை (https://licindia.in/)
▶️கிராம வங்கியில் வேலை (https://www.ibps.in/)