News September 6, 2025
காலையில் இதை செய்தால் வீட்டில் பண மழை கொட்டும்!

வாஸ்து நம்பிக்கையின்படி, தினமும் காலையில் 5 விஷயங்களை செய்தால் வீட்டில் பணமழை கொட்டுமாம். 1)சூரிய உதயத்திற்கு முன் எழுந்து வேலையை தொடங்க வேண்டும். 2)ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்துவிட்டு கடவுளை தியானிக்க வேண்டும். 3) படுக்கையை ஒழுங்குப்படுத்த வேண்டும். 4)வீட்டின் நுழைவு வாயிலை சுத்தம் செய்ய வேண்டும். 5)ஜன்னல், கதவுகளை திறந்துவைத்து விளக்கு ஏற்ற வேண்டும். இதை செய்தால் செழிப்பான வாழ்க்கை அமையும். SHARE
Similar News
News March 13, 2026
இவருடைய கட்சியில் தான் சசிகலா சேர்ந்துள்ளார்!

இன்று சசிகலா <<19370263>>அஇபுதமமுக<<>> என்ற கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். இக்கட்சியை எம்ஜிஆரின் தீவிர ரசிகரான பி.சக்கரவர்த்தி என்பவர் தொடங்கி இருந்தார். மதுரையை சேர்ந்த இவர், 2012-ல் ‘சக்கரவர்த்தி திருமகன்’ என்ற படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து, ஹீரோவாக நடித்துள்ளார். 2016-ல் இந்த கட்சியைத் தொடங்கி தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்து வைத்துள்ளார்.
News March 13, 2026
வங்கிக் கணக்கில் மேலும் ₹6,000.. CM ஸ்டாலின் அறிவிப்பு

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் (BLO) ஊதியத்தை மேலும் ₹6,000 உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, BLO-க்களின் ஆண்டு ஊதியம் ₹6,000-ல் இருந்து ₹12,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊக்கத் தொகையை ₹2,000 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. BLO ஊதியம் மற்றும் ஊக்கத் தொகை உயர்வுக்காக ₹99 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 13, 2026
ரஜினியை யாரும் மிரட்ட முடியாது: ரகுபதி

திமுக மிரட்டியதன் காரணமாகவே ரஜினி அரசியலுக்கு வரவில்லை என ஆதவ் அர்ஜுனா வைத்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார். ரஜினியை யாரும் மிரட்ட முடியாது என்றும் எந்த மிரட்டலுக்கும் அவர் அடிபணிய மாட்டார் எனவும் தெரிவித்துள்ளார். அரசியல் ஆதாயத்துக்காக விஜய் கட்சியினர் அப்பட்டமான பொய்யை சொல்வதாகவும் சாடியுள்ளார். ரஜினி திமுகவின் நண்பர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


