News September 6, 2025

திருவாரூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (செப்.,5) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு எண்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. மேலும் இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் என காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 5, 2025

திருவாரூர்: தேர்வு இல்லை – அரசு வேலை!

image

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>>, வரும் செப்.27-க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாத சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.1.4 லட்சம் வரை வழங்கப்படும். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News September 5, 2025

திருவாரூர்: மொபைல் தொலைந்தால் இத பண்ணுங்க!

image

திருவாரூர் மக்களே..! உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இணையத்தில் <<>>செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News September 5, 2025

ஆசிரியர் தினத்தில் தகுதித் தேர்ச்சி பெற்றவர்கள் வேதனை!

image

தமிழ்நாடு முழுவதும் 2013 ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற நல சங்க தலைவர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ஆசிரியர் தினமான இன்று செப்டம்பர் 5 தமிழக அரசால் 12 ஆண்டுகள் மேலாக பணி வாய்ப்பு அளிக்கப்படாமல் உள்ளதை முன்னிட்டு இன்று கருப்பு தினமாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மண்டலங்களை இன்று கருப்பு தினமாக அனுசரிக்கப்படுவதாக மண்டல பொறுப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

error: Content is protected !!