News September 5, 2025
4 முதல்வர்களுக்கு பாடல் எழுதிய செங்குட்டுவன்

தமிழ்நாட்டின் 4 முதல்வர்களுக்கு பாடல் எழுதிய பெருமை கவிஞர் <<17624214>>பூவை செங்குட்டுவனுக்கு<<>> உண்டு. அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதாவிற்கு அரசியல் பாடல்களையும், எம்.ஜி.ஆருக்கு சினிமா பாடல்களையும் எழுதியுள்ளார். இவரது கவி திறனுக்காக கடந்த 1980-ல் தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது அளித்து கௌரவப்படுத்தியது. இதுபோக, கண்ணதாசன் விருது, கவிஞர் திருநாள் விருது, மகாகவி பாரதியார் விருதுகளையும் வாங்கியுள்ளார்.
Similar News
News April 13, 2026
BREAKING: அரசின் தவறால் 100 பேர் பலியான சோகம்!

நைஜீரியாவில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 100 பேர் உயிரிழந்துள்ளனர். போர்னோ மாநிலத்தில் ஜிஹாதி கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அவர்களை குறிவைத்து விமானப்படை நடத்திய தாக்குதலில் தவறுதலாக மார்க்கெட் பகுதியிலிருந்த மக்கள் உயிரிழந்தனர். பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஹாஸ்பிடலில் உள்ளனர். மக்களை காக்கும் அரசே இப்படி செய்யலாமா என உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
News April 13, 2026
ஊழல் Vs நல்லாட்சி இடையே நடக்கும் தேர்தல்: நிதின்

சாத்தூரில் பரப்புரை செய்த பாஜக தேசிய தலைவர் நிதின் நபின்,
நாட்டிலேயே ஊழல் நிறைந்த ஆட்சியை நடத்தும் திமுகவை வீழ்த்தி, அதிமுக கூட்டணி வெற்றிபெறும் என்று தெரிவித்தார். தமிழகம் Vs டெல்லி இடையேயான தேர்தல் இது என ஸ்டாலின் கூறி வரும் நிலையில், இது உண்மையில் ஊழலுக்கும், நல்லாட்சிக்கும் இடையேயான போட்டி என அவர் பதிலடி கொடுத்துள்ளார். மேலும், இந்த ஊழல் திமுகவை மக்களே வீழ்த்துவார்கள் எனவும் கூறினார்.
News April 13, 2026
ஊழல் Vs நல்லாட்சி இடையே நடக்கும் தேர்தல்: நிதின்

சாத்தூரில் பரப்புரை செய்த பாஜக தேசிய தலைவர் நிதின் நபின்,
நாட்டிலேயே ஊழல் நிறைந்த ஆட்சியை நடத்தும் திமுகவை வீழ்த்தி, அதிமுக கூட்டணி வெற்றிபெறும் என்று தெரிவித்தார். தமிழகம் Vs டெல்லி இடையேயான தேர்தல் இது என ஸ்டாலின் கூறி வரும் நிலையில், இது உண்மையில் ஊழலுக்கும், நல்லாட்சிக்கும் இடையேயான போட்டி என அவர் பதிலடி கொடுத்துள்ளார். மேலும், இந்த ஊழல் திமுகவை மக்களே வீழ்த்துவார்கள் எனவும் கூறினார்.


