News April 10, 2024
சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க 25 கேமராக்கள்

தஞ்சாவூர் மாவட்ட எல்லையிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள காஞ்சிவாய் கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததாக கூறப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்ட எல்லையான எஸ். புதூரிலிருந்து காஞ்சிவாய் வரையிலான பகுதியில் 25 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சிறுத்தை குறித்து அச்சுறுத்தும் வகையில் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Similar News
News September 26, 2025
தஞ்சை மக்களே இன்று இங்கே போங்க!

நமது தஞ்சையில் இன்று 26.09.2025 ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் இதோ!
1.பட்டுக்கோட்டை
கோமளா விலாஸ் தி-மண்டபம்
2.அய்யம்பேட்டை -சூலமங்கலம்
டி.கே.ஜி மஹால்
3.பேராவூரணி-செங்கமங்களம்
விஜய திருமண மண்டபம்.
4.திருப்பனந்தாள்
ஸ்ரீ கயிலை மாமுனிவர் மணிவிழா கலையரங்கம்
5.கும்பகோணம்-பழவத்தான்கட்டளை
இதய மஹால்
6.தஞ்சாவூர்-இராமநாதபுரம்
TSVM தாமரை மஹால்
மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News September 26, 2025
தஞ்சை மாவட்டத்தில் மின்தடை!

தஞ்சை மாவட்ட மக்களே இன்று ( 26.09.2025) ஆம் தேதி தஞ்சையில் இயங்கி வரும் துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகள்! 1.திருக்கானுர்பட்டி 2.அற்புதபுரம் 3.ஒக்கநாடு 4.கீழையூர் 5.வன்னிப்பட்டு 6.பேரையூர் 7.திருநாகேஸ்வரம் ஆகிய சுற்றுவட்டாரா பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது! மற்றவர்ளுக்கும் SHARE பண்ணுங்க!
News September 26, 2025
தஞ்சாவூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (செப்.25) இரவு 10 மணி முதல் இன்று(செப்.25) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காலவர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.