News September 5, 2025

ஆசிரியர் தினத்தில் தகுதித் தேர்ச்சி பெற்றவர்கள் வேதனை!

image

தமிழ்நாடு முழுவதும் 2013 ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற நல சங்க தலைவர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ஆசிரியர் தினமான இன்று செப்டம்பர் 5 தமிழக அரசால் 12 ஆண்டுகள் மேலாக பணி வாய்ப்பு அளிக்கப்படாமல் உள்ளதை முன்னிட்டு இன்று கருப்பு தினமாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மண்டலங்களை இன்று கருப்பு தினமாக அனுசரிக்கப்படுவதாக மண்டல பொறுப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

Similar News

News September 6, 2025

திருவாரூர்: பட்டாவில் திருத்தமா? இனி ரொம்ப ஈஸி!

image

திருவாரூர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 04366-223100 அணுகலாம். SHARE பண்ணுங்க!

News September 6, 2025

திருவாரூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (செப்.,5) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் தொடர்பு எண்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. மேலும் இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் என காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 5, 2025

திருவாரூர்: தேர்வு இல்லை – அரசு வேலை!

image

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் செய்து<<>>, வரும் செப்.27-க்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாத சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.1.4 லட்சம் வரை வழங்கப்படும். இத்தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!