News September 5, 2025
அரியலூர்: ஆதரவற்ற பெண்களுக்கு மானியத்துடன் கடன்

அரியலூர் மாவட்டத்தில் ஆதரவற்ற பெண்கள் சுய தொழில் தொடங்குவதற்கு 50 சதவீதம் மானியத்துடன் கடன் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, உலர் மற்றும் ஈர மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க 5000 ரூபாய் மானியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் திரு. பொ. ரத்தினசாமி அறிவித்துள்ளார்.
Similar News
News September 8, 2025
அரியலூர்: 10th போதும் ரூ.69,100 சம்பளத்தில் வேலை!

அரியலூர் மக்களே, மத்திய அரசு உளவுத்துறையில் தற்போது காலியாகவுள்ள 455 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10 ஆம் வகுப்பு போதுமானது. சம்பளம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 28.09.2025 தேதிக்குள்<
News September 8, 2025
அரியலூர்: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரியலூர் மக்களே இதற்கு விண்ணபிக்க அதிகாரப்பூர்வ <
News September 8, 2025
அரியலூர்: தமிழ்நாடு கிராம வங்கியில் வேலை!

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது Office Assistant, (Assistant Manager) மொத்தம் 13,217 காலிப் பணியிடங்களை நிரப்படவுள்ளது. டிகிரி முடித்திருந்தால் போதும் நீங்களும் Bank-யில் பணியாற்றலாம். வயது வரம்பு 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மாதம் ரூ.35,000 முதல் ரூ.85,000 வாங்கலாம். இப்போதே Online-யில் இங்கே <