News September 5, 2025
வேலூர்: மலிவு விலையில் சொந்த வீடு வேண்டுமா..?

வேலூர் மக்களே, சொந்த வீடு என்பது உங்கள் கனவா? அந்தக் கனவை நனவாக்க ஒரு வாய்ப்பு உங்களுக்காகக் காத்திருக்கிறது; தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், ஈரோட்டில் 3,500 மேற்பட்ட வீடுகளைக் கட்டியுள்ளது. இந்த வீடுகளைப் பெற, ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். சொந்தமாக வேறு எந்தச் சொத்தும் இருக்கக்கூடாது. இங்கே கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.SHARE பண்ணுங்க
Similar News
News September 8, 2025
வேலூர்: உடனடி தீர்வு எல்லாமே ஈஸி!

வேலூர் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன.
▶️ சாதி சான்றிதழ்
▶️ பட்டா மாற்றம்
▶️ மகளிர் உரிமைத் தொகை
▶️ மருத்துவ காப்பீட்டு அட்டை
▶️ ஆதார், ரேஷன் அட்டை
திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், <
News September 8, 2025
வேலூர்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

வேலூர் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)
News September 8, 2025
வேலூர்: இருசக்கர வாகன விபத்து

வேலூர் சத்துவாச்சாரி டபுள் ரோடு அருகே, தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் நின்று கொண்டிருந்த மினி டாடா ஏஸ் மீது, இன்று (செப்.8) காலை மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த நபர் படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து, சத்துவாச்சாரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.