News April 10, 2024
சாலையோர ஆக்கிரமிப்புகள் கடைகள் அகற்றம்

புதுவையில் நகர பகுதியில் சாலையோர பகுதிகள் ஆக்கிரமித்து பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில் புதுவை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், ரமேஷ்பாபு மற்றும் போக்குவரத்து போலீசார் நேற்று காமராஜர் சாலையில் புத்துமாரியம்மன் கோவில் போன்ற பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பில் இருந்த இளநீர், காய்கறி, பழக்கடைகளை அகற்றினார்கள்.
Similar News
News March 14, 2026
புதுச்சேரி: ஊருக்குள் நுழைய தடைவிதித்த போலீசார்

வில்லியனூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் 4 ரவுடிகளுக்கு ஊருக்குள் நுழைய போலீசார் தடை விதித்துள்ளனர். இதில், கணுவாப்பேட்டை தமிழ்ச்செல்வன், கோபாலன் கடை சுரேஷ், அம்மா நகர் மணி என்கிற மணிகண்டன் மற்றும் கோபாலன் கடை பிரதீப் ஆகியோருக்கு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
News March 14, 2026
புதுச்சேரி: ஊருக்குள் நுழைய தடைவிதித்த போலீசார்

வில்லியனூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் 4 ரவுடிகளுக்கு ஊருக்குள் நுழைய போலீசார் தடை விதித்துள்ளனர். இதில், கணுவாப்பேட்டை தமிழ்ச்செல்வன், கோபாலன் கடை சுரேஷ், அம்மா நகர் மணி என்கிற மணிகண்டன் மற்றும் கோபாலன் கடை பிரதீப் ஆகியோருக்கு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
News March 14, 2026
புதுச்சேரி: ஊருக்குள் நுழைய தடைவிதித்த போலீசார்

வில்லியனூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் 4 ரவுடிகளுக்கு ஊருக்குள் நுழைய போலீசார் தடை விதித்துள்ளனர். இதில், கணுவாப்பேட்டை தமிழ்ச்செல்வன், கோபாலன் கடை சுரேஷ், அம்மா நகர் மணி என்கிற மணிகண்டன் மற்றும் கோபாலன் கடை பிரதீப் ஆகியோருக்கு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


