News September 5, 2025
சேலம் அருகே ரூ.1 லட்சம் பணம் 2 பவுன் நகை மாயம்

சேலம் அனுப்பூர் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம்மாள் இவர் காரிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அதில் தனது வீட்டில் பீரோவில் ரூபாய் ஒரு லட்சம் பணம் மற்றும் ரெண்டு பவுன் தங்க நகை வைத்திருந்ததாகவும் நேற்று மாலை திருமணத்திற்கு செல்ல பீரோவை திறந்த போது பணத்தையும் நகையும் காணவில்லை என்று தெரிவித்துள்ளார் அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்
Similar News
News September 8, 2025
சேலத்தில் ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

சேலம் மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். (<
News September 8, 2025
சேலம் செப்டம்பர் 8 இன்றைய முக்கிய நிகழ்வுகள்

சேலம்: செப்டம்பர் 8 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️ காலை 10 மணி வாராந்திர குறைத்தீற்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்▶️காலை 11 மணி திராவிட மாணவர் அணி கழகத்தின் ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம் ▶️மாலை 3 மணி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம் ▶️மாலை 6:00 மணி அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம்
News September 8, 2025
சேலம்: மக்களே எச்சரிக்கை இதை செஞ்சிடாதீங்க!

சேலம் மக்களே உங்களது வங்கி ஆவணங்கள் காலாவதியாகிவிட்டதால் கணக்கு முடக்கப்பட்டுள்ளது போன்ற குறுஞ்செய்திகள் மோசடி கும்பலால் அனுப்பப்படுபவை. வங்கிகள் இத்தகைய குறுஞ்செய்திகளை அனுப்பாது. எனவே பொதுமக்கள் இது போன்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என சேலம் மாவட்ட போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.சைபர் கிரைம் புகார்களுக்கு https://cybercrime.gov.in/ அல்லது 1930 என்ற எண்ணுக்கு அழைக்கலாம். (SHARE பண்ணுங்க)