News September 4, 2025
தென்காசி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம்

தென்காசி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகளின் குறைகளை தீர்க்கும் பொருட்டு (09.09.2025) அன்று மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முன்னிலையில் மாற்றுத் திறனாளிகள் குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப, தகவல். *ஷேர் பண்ணுங்க
Similar News
News September 7, 2025
தென்காசி: செல்போன் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு

தென்காசி மக்களே..! உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் அடைய வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது<
News September 7, 2025
தென்காசியில் சிறுத்தை நடமாட்டம்

தென்காசி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஏராளமான வன விலங்குகள் நிரம்பி காணப்படுகின்றன. இந்நிலையில் இன்று சனிக்கிழமை மாலை வடகரை வடகாடு பகுதியில் இருந்து சென்னா பொத்தை செல்லும் பாதையில் சிறுத்தை ஒன்று பாறையில் படுத்து கிடப்பதைக் கண்ட இளைஞர்கள் அலறி அடித்து ஊர் திரும்பி உள்ளனர் மேலும் விளைநிலங்களுக்கு செல்லும் விவசாயிகள் சிறுத்தை நடமாட்டத்தால் அச்சம் அடைந்துள்ளனர்.
News September 7, 2025
தென்காசியில் சிறுத்தை நடமாட்டம்

தென்காசி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஏராளமான வன விலங்குகள் நிரம்பி காணப்படுகின்றன. இந்நிலையில் இன்று சனிக்கிழமை மாலை வடகரை வடகாடு பகுதியில் இருந்து சென்னா பொத்தை செல்லும் பாதையில் சிறுத்தை ஒன்று பாறையில் படுத்து கிடப்பதைக் கண்ட இளைஞர்கள் அலறி அடித்து ஊர் திரும்பி உள்ளனர் மேலும் விளைநிலங்களுக்கு செல்லும் விவசாயிகள் சிறுத்தை நடமாட்டத்தால் அச்சம் அடைந்துள்ளனர்.