News September 4, 2025

பெரம்பலூர்: இனி அலைச்சல் வேண்டாம் மக்களே!

image

பெரம்பலூர் மக்களே சொத்து வரி, குடிநீர் கட்டணம், நிலத்தடி கழிவுநீர் வடிகால் வரி, தொழில் வரி செலுத்த ஓவ்வொரு அரசு அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டும். இனி <>https://tnurbanepay.tn.gov.in/ <<>>இணையதளம் மூலம் மாநகராட்சி மற்றும் நகராட்சி வரிகளை ஆன்லைனில் செலுத்தும் வசதி அறிமுகமாகியுள்ளது. இதில் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவிறக்கம், வர்த்தக உரிமம் புதுப்பித்தல் சேவைகளையும் பெறலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

Similar News

News September 7, 2025

பெரம்பலூர் இளைஞர்களே இந்த வாய்ப்பை Miss பண்ணாதீங்க!

image

பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 17 காலிப்பணியிடங்களுக்குநிரப்படவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 25.09.2025 தேதிக்குள் மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் 04.00மணி வரை விண்ணப்ப படிவங்களை பெறலாம். கல்வி தகுதி 10 ஆம் தேர்ச்சி. வயது வரம்பு 20 வயது முதல் 45 வயது வரை இருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 9894476223, 7092534474 , நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 7, 2025

பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் வேலை

image

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் சேர்க்கை நடைபெறுகிறது. அதற்கு 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஊர்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று அசல் மற்றும் நகல் கல்வி சான்றிதழ், பேங்க் பாஸ்புக், ஆதார் கார்டு உடன் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உள்ளிட்டவற்றை இணைத்து செப்.,29-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 6, 2025

பெரம்பலூர்: கோழிப்பண்ணை அமைக்க 50% மானியம்

image

பெரம்பலூர், நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் இலவச கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 % மானியம் வழங்கப்படுகிறது. இதனை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பித்து பெறலாம். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!