News September 4, 2025

நாகை மக்களே.. இனி அலைச்சல் இல்லை!

image

நாகை மக்களே..சொத்து வரி, குடிநீர் கட்டணம், நிலத்தடி கழிவுநீர் வடிகால் வரி, தொழில் வரி செலுத்த ஓவ்வொரு அரசு அலுவலகத்துக்கு சென்று அலைய வேண்டும். இனி <>https://tnurbanepay.tn.gov.in <<>>இணையதளம் மூலம் மாநகராட்சி மற்றும் நகராட்சி வரிகளை ஆன்லைனில் செலுத்தும் வசதி அறிமுகமாகியுள்ளது. இதில் பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவிறக்கம், வர்த்தக உரிமம் புதுப்பித்தல் சேவைகளையும் பெறலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

Similar News

News December 25, 2025

நாகை: 12th போதும்.. அரசு வேலை ரெடி!

image

தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறையில் உள்ள கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 41
3. வயது: 18 – 48
4. சம்பளம்: ரூ18,200 – ரூ.67,100
5. கல்வித்தகுதி: 12th & MLT (Medical Laboratory Technology)
6. கடைசி தேதி: 29.12.2025
7. விண்ணப்பிக்க: <>CLICK<<>> HERE
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News December 25, 2025

நாகை: CPM செயலாளர் சண்முகம் நினைவஞ்சலி

image

நாகை மாவட்டம் கீழ்ண்மணியில், 57-ம் ஆண்டு தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள தியாகிகள் நினைவு சின்னத்தில், CPM மாநில செயலாளர் சண்முகம், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரை தொடர்ந்து அரசியல் தலைமை குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், வாசுகி, ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்.

News December 25, 2025

அடையாள எண் பெற: நாகை ஆட்சியர் அறிவிப்பு!

image

நாகை மாவட்ட விவசாயிகள் டிச.28-ஆம் தேதிக்குள் தனித்துவ அடையாள எண் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். மத்திய, மாநில அரசு திட்டங்கள், பிரதம மந்திரி கௌரவத் தொகை, பயிர்க் காப்பீடு பெற இந்த எண் அவசியம் எனவும், விவசாயிகள் அருகிலுள்ள கணினி சேவை மையம் அல்லது வேளாண்மை அலுவலகங்களுக்குச் சென்று ஆதார், கைப்பேசி எண், பட்டா விவரங்கள் கொடுத்து எண்ணைப் பெறலாம் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!