News September 4, 2025

செங்கல்பட்டு: EB துறையில் 1,794 வேலைவாய்ப்பு!

image

செங்கல்பட்டு மக்களே தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது ▶️இதற்கு ITI படித்திருந்தால் போதுமானது ▶️சம்பளமாக ரூ.18,800 முதல் 59,900 வரை வழங்கப்படும் ▶️இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. ▶️கடைசி தேதி 02-10-2025 ஆகும். SHARE பண்ணுங்க!

Similar News

News September 8, 2025

தாம்பரம் திருச்சி இடையே மின்சார ரயில்கள் இயக்கம்

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் ஆன்லைன் முன்பதிவு முடிந்துள்ள நிலையில், தாம்பரம் – திருச்சி இடையே இரண்டு மின்சார ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. வரும் அக்.20 ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுவதால், ரயில்களில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், நேரடியாக முன்பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றமடைந்த பயணிகளுக்கு இந்த அறிவிப்பு பேருதவியாக இருக்கும்.

News September 7, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

செங்கல்ப்ட்டு மாவட்டத்தில் இன்று (செப்-07) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 7, 2025

தாம்பரம் இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

தாம்பரம் மாநகராட்சியில் இன்று (செப்.,7) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!