News September 4, 2025
சிவகாசியில் தர்பூசணி பட்டாசு அறிமுகம்

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் சிவகாசியில் பட்டாசு உற்பத்தி பணிகள் சூடுபிடித்துள்ளது. இதனிடையே வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு புதிய வடிவிலான பட்டாசுகள் அறிமுகப்படுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது தர்பூசணி வடிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தத்துருவமாக தர்பூசணி போல் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பட்டாசுகள் வாடிக்கையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
Similar News
News March 6, 2026
விருதுநகர்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <
News March 6, 2026
விருதுநகர்: 100 யூனிட் இலவச மின்சாரம் – APPLY…!

விருதுநகர் மக்களே, மின் இணைப்பு மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கிருக்கு. இங்கு <
News March 6, 2026
சாத்தூர் தொகுதிக்கு திமுக சார்பில் விருப்பமனு தாக்கல்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டை ஒன்றியம் இராமதேவன்பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் நல்லதம்பியின் மனைவியும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான மாலதி நல்லதம்பி சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் மனுவை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நல்லதம்பி வழங்கினார்.


