News September 4, 2025
திருப்பூர்: போலீஸ் வேலை வேண்டுமா? உடனே APPLY

திருப்பூர் மக்களே.., தமிழ்நாடு காவல்துறையில் சேர ஆசையா..? தற்போது இரண்டாம் நிலைக் காவலர், சிறைக் காவலர், தீயணைப்பாளர் பதவிகளுக்கான பணிக்காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 10th படித்திருந்தாலே போதுமானது. ரூ.18,200 – ரூ.67,100 வரை சம்பளம் வழங்கப்படும். வருகிற நவ.9ஆம் தேதி இதற்கு எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
Similar News
News November 7, 2025
திருப்பூரில் பாலியல் தொழில்: 2 பேர் கைது

திருப்பூர், கரட்டாங்காடு அருகே வீட்டில் பாலியல் தொழில் நடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போலீசார் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த முகமது ரபிக் மற்றும் விஜயராணி என்று இருவரை கைது செய்தனர். அங்கு இருந்த பெண்ணை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
News November 7, 2025
திருப்பூர்: B.E, B.Tech போதும் வேலை ரெடி

சிறு, குறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் தேசிய சிறுதொழில் கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.40,000-2,20,000
3. கல்வித் தகுதி: B.E., B. Tech, CA, CMA, MBA
4. வயது வரம்பு: 45 வயது வரை
5.கடைசி தேதி: 16.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: https://www.nsic.co.in/Careers/Index என்ற இணையத்தில் பார்க்கவும்.
7.(SHARE பண்ணுங்க)
News November 7, 2025
திருப்பூர்: POLICE தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு!

1) சேலம் மாவட்டத்தில் நவ.9-ம் தேதி போலீஸ் தேர்வு நடைபெறவுள்ளது.
2) தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
3) ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
4) காலை 8 மணி முதல் 9.30 மணி வரை அறிக்கை நேரம். பின், 10 மணி முதல் பிற்பகல் 12.40 வரை தேர்வு நடைபெறும்.
5) வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை.
இதை தேர்வு எழுதும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.


