News September 4, 2025
தி.மலையில் உள்ளவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் செப்., 13ம் தேதி நடைபெற உள்ளது. இது வந்தவாசி, ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் காலை 9.00 மணி முதல் 3.00 மணி வரை நடைபெறும். 8th, SSLC, +12, ஏதேனும் ஒரு துறையில் டிகிரி படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். இதில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்குபெறவுள்ளது. மேலும் தகவலுக்கு <
Similar News
News September 6, 2025
தி.மலை: PHONE தொலைந்தால் இத பண்ணுங்க

உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News September 6, 2025
போளூர் காவல் நிலையத்திற்கு அங்கீகாரம்

தமிழகம் முழுவதும் சிறந்த காவல் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலில் தி.மலை மாவட்டம், போளூர் காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சிறந்த காவல் நிலையத்திற்கான விருதை வழங்க உள்ளார். தற்போது காவலர்கள் பலரும் போளூர் காவல் நிலைய அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
News September 6, 2025
தி.மலை: டிகிரி போதும் கிராம வங்கியில் வேலை

தமிழ்நாடு கிராம வங்கி போன்ற RRB கிராம வங்கிகளில் ஆபீசர்கள் மற்றும் ஆபீஸ் அசிஸ்டென்ட்டுகள் பணி காலியாக உள்ளது. மொத்தம் 13,217 காலிப்பணியிடங்கள் உள்ளது. 18-40 வயதிற்குஉப்பட்ட டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். <