News September 4, 2025

3 இளைஞர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

image

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள ஆர்ச்சம்பட்டி ஊராட்சி காமகவுண்டம்பட்டியில் வழிப்பறி கொள்ளை வழக்கில் ஆகாஷ்கண்ணன், பாலாஜி, ராஜபாண்டி ஆகிய 3 பேர் இளம் வயதிலேயே பல்வேறு வழக்குகள் பெற்று உள்ளனர். இந்தநிலையில் மாவட்ட கலெக்டருக்கு கரூர் எஸ்பி ஜோஷ் தங்கையா பரிந்துரையில் 3 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிந்த போலீசார் அனைவரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் நேற்று அடைத்தனர்.

Similar News

News September 6, 2025

கரூர் மக்களே இந்த நம்பர் இருக்கா?

image

கரூர் மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 6, 2025

கரூர்: காவல்துறை சார்பாக மினி மாரத்தான் போட்டி

image

கரூர் மாவட்ட காவல்துறை, குளித்தலை காவல்நிலையம் மற்றும் சீட்டா ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து, செப்டம்பர் 6 ஆம் தேதி காவலர் தினத்தையொட்டி மினி மாரத்தான் போட்டியை ஏற்பாடு செய்துள்ளனர். பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான இந்த போட்டி காலை 6.00 மணிக்கு குளித்தலை சுங்ககேட் பகுதியில் நடைபெற உள்ளது. போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் 9944279707 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவுசெய்யலாம்.

News September 5, 2025

கரூர்: ரூ.25,000 சம்பளத்தில் வேலை! APPLY NOW

image

கரூர் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள 34, Office Accountant பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!