News September 4, 2025
உடுமலை பகுதி விவசாயிகள் கவனத்திற்கு

திருப்பூர் மாவட்ட அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகின்ற 10ம் தேதி காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கில் நடைபெற உள்ளது இந்த கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகள் விவசாயிகள் கலந்து கொள்ள இருப்பதால் விவசாயிகள் தங்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி தீர்வு காணலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்
Similar News
News September 5, 2025
திருப்பூர் மக்களே: உடனே இத SAVE பண்ணுங்க!

திருப்பூர் மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 5, 2025
திருப்பூர்: கிராம வங்கியில் வேலை! APPLY NOW

திருப்பூர் மக்களே.., NABARD வங்கியின் துணை நிறுவனமான NABFINS கிராம வங்கி நிறுவனத்தில் காலியாக உள்ள வாடிக்கையாளர் சேவை அலுவலர்(CSO) பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதர்கு 12th படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.30,000 வரை சம்பளம் வழக்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <
News September 5, 2025
திருப்பூர்: LIC தொழிற் பயிற்சியில் சேருவது எப்படி?

▶️திருப்பூர் மக்களே.., LIC வீட்டு நிதி நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு அந்தந்த தொழில்களுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.
▶️அதன்படி, திருப்பூரிலும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
▶️இந்தப் பயிற்சியின் போது மாதம் ரூ.12,000 உதவித் தொகையாக வழங்கப்படும்.
▶️விண்ணப்பிக்க ஆக.22ஆம் தேதியே கடைசி நாள். இந்தப் பயிற்சியில் சேர இங்கே க்ளிக் பண்ணுங்க. உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!