News September 4, 2025

AI மோசடி குறித்து கோவை காவல்துறை விழிப்புணர்வு!

image

கோவை மாவட்ட காவல்துறை இன்று புகைப்படம் ஒன்றை வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. அந்த விழிப்புணர்வு புகைப்படத்தில், குழந்தைகள் தனிப்பட்ட தகவல் மற்றும் வாய்ஸ் நோட் பகிர வேண்டாம், AI மோசடி மூலம் போலி அவசர அழைப்புகள் அதிகரிக்கின்றன. எனவே இதில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Similar News

News September 4, 2025

கோவை: EB துறையில் 1794 பணிகாலியிடங்கள்!

image

கோவை மக்களே.., தமிழ்நாடு EB துறையில் காலியாக உள்ள 1794 எலக்ட்ரீஷியன், வயர் மேன், கள உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10th, ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. ரூ.18,800 முதல் ரூ.59,900 வரை சம்பளம் வழங்கப்படும். வருகிற நவ.16ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. தேர்விற்கு விண்ணப்பிக்க <>இங்கே க்ளிக்<<>> பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க! <<17608002>>தொடர்ச்சி<<>>

News September 4, 2025

கோவை: EB துறை வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

image

▶️EB துறையில் அறிவிக்கப்பட்ட 1794 பணிகாலியிடங்களுக்கு https://www.tnpsc.gov.in/ எனும் தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
▶️இதற்கு விண்ணப்ப கட்டணம் என மொத்தமாக ரூ.450 செலுத்த வேண்டும்.
▶️முக்கியமாக இதற்கு உங்களது 10th அல்லது 12th சான்றிதழில் நீங்கள் பிறந்த தேதி சரியாக இருத்தல் வேண்டும்.
▶️இல்லையெனில் TC, பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்கலாம்.

இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News September 4, 2025

மருத்துவ தொழில்நுட்ப படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

image

கோவை: அரசு மருத்துவக் கல்லூரியில் 2025–2026 கல்வியாண்டுக்கான மருத்துவம் தொடர்பான சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார். இசிஜி, டயாலிசிஸ், சுவாச சிகிச்சை, அவசர சிகிச்சை, கார்டியாக் கேத்தரைசேஷன் லேப் உள்ளிட்ட 10 மருத்துவ தொழில்நுட்பப் பிரிவுகளில் தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என்றார்.

error: Content is protected !!