News September 3, 2025
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இன்று இரவு திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் அவர்களது தொலைபேசி எண்ணையும் வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் எனவும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
Similar News
News September 5, 2025
திண்டுக்கல்: கொட்டிக் கிடக்கும் சூப்பர் வேலைகள்!

திண்டுக்கல் மக்களே.., இந்த செப்.., மாதத்தில் மட்டும் நீங்கள் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டிய 10 வேலை வாய்ப்புகள்:
▶️சீறுடை பணியாளர் தேர்வு (https://tnusrb.cr.2025.ucanapply.com/login)
▶️ஊராட்சி துறை வேலை(https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php)
▶️EB துறை வேலை(https://tnpsc.gov.in/)
▶️LIC வேலை(https://licindia.in/)
▶️கிராம வங்கியில் வேலை(https://www.ibps.in/)
News September 5, 2025
திண்டுக்கல்: இலவச தையல் மிஷின் பெறுவது எப்படி?

▶️ திண்டுக்கல்லில் அரசு வழங்கும் இலவச தையல் மிஷின் பெற 6 மாத தையல் பயிற்சி சான்றிதழ் இருக்க வேண்டியது அவசியம்.
▶️அருகே உள்ள இ-சேவை மையத்தையோ, பொதுசேவை மையத்தையோ அணுகி இந்தத் திட்டத்திற்கு ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.
▶️ ஒருவேலை நீங்கள் தையல் பயிறிச் பெறாதவர்களாக இருந்தால் ‘<
உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News September 5, 2025
திண்டுக்கல்: போலீஸில் காதல் ஜோடி தஞ்சம்!

திண்டுக்கல்: வேடபட்டியைச் சேர்ந்தவர் அர்ஜூன் (22). இவர் கோபால்பட்டி தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும் கொல்ராம்பட்டி பகுதியைச் சேர்ந்த காவ்யா(22) ஆகியோரும் காதலித்து வந்தனர். பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி வேடப்பட்டி பகுதி கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். பாதுகாப்பு கேட்டு சாணார்பட்டி மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர்.