News September 3, 2025

மதுரை மக்களே உஷார்! காவல்துறை எச்சரிக்கை!

image

மதுரை மாநகர காவல் துறை எச்சரிக்கை: AI குரல் குளோனிங் மோசடி குறித்து பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும். மோசடிகள் நெருங்கியவர்களின் குரலை AI மூலம் பின்பற்றி அவசர நிலை உருவாக்கி பணம் கேட்கலாம். உறவினர்களிடம் நேரடியாக உறுதி செய்ய வேண்டும். தொலைபேசி குரல் மட்டும் நம்ப வேண்டாம். உறுதிப்படுத்தாமல் பணம் அனுப்ப வேண்டாம். புகார் அளிக்க 1930 அழையுங்கள் அல்லது cybercrime.gov.in செல்லவும். *ஷேர் பண்ணுங்க

Similar News

News December 9, 2025

மதுரை: ரேஷன் கார்டு ONLINEல APPLY பண்ணுங்க!

image

1. இங்கு<> க்ளிக் செய்து <<>>ரேஷன் கார்டு விண்ணப்ப படிவத்தில் பெயர், விவரங்கள் நிரப்புங்க.
2. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.
3.பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்க.
4. விண்ணப்ப நிலை சரி பாருங்க.. 60 நாட்களில் ரேஷன் கார்டு உங்கள் கையில்.!
இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!

News December 9, 2025

மதுரை: நடத்துநர் கொலைக்கு முன் நடந்த பகீர் சம்பவம்

image

திருமங்கலம் கல்லுப்பட்டியை சேர்ந்த அழகர்சாமி தனியார் பேருந்து நடத்துனர். நேற்று நள்ளிரவு கப்பலூர் டோல்கேட் அருகே உள்ள பேக்கரியில் இருந்த போது, அங்கு வந்த நபர் அழகர்சாமியிடம் தகராறு செய்தார். இதில் அரிவாளால் அழகர்சாமியை அவர் வெட்ட சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த நபர் சிறிது நேரத்திற்கு முன் போஸ் என்ற முதியவரை வெட்டியதும் தெரிந்தது. கல்யாணகுமார் என்ற அந்நபரை திருமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

News December 9, 2025

மதுரை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில்<> http://cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்.

error: Content is protected !!