News September 3, 2025
மயிலாடுதுறை: 10th போதும் மின்வாரியத்தில் வேலை!

மயிலாடுதுறை மக்களே, தமிழ்நாடு அரசு மின் வாரியத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு மாதம் ரூ.18,800 முதல் ரூ.59,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளோர் அக்.2-ம் தேதிக்குள் இந்த <
Similar News
News September 5, 2025
மயிலாடுதுறை: தேர்வு இல்லை – அரசு வேலை!

மத்திய அரசின் இந்திய விமான நிலைய ஆணையத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள Architect / Civil Engineer / Electrical Engineer / IT உள்ளிட்ட 976 பணியிடங்கள் GATE மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு B.E முடித்தவர்கள் <
News September 5, 2025
மயிலாடுதுறை: மொபைல் தொலைந்தால் இத பண்ணுங்க!

மயிலாடுதுறை மக்களே..! உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News September 5, 2025
மயிலாடுதுறை: ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற 13ஆம் தேதி சனிக்கிழமை தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. தேசிய மக்கள் நீதிமன்ற முதன்மை மாவட்ட நீதிபதி சத்தியமூர்த்தி தலைமையில் வருகிற 13ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5:40 மணி வரை மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. சமரசத்திற்கு எடுத்துக் கொள்ளக்கூடிய வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.