News September 3, 2025

செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

image

போலியான ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்கள் வழியாக குறைந்த விலையில் பொருட்கள் தருவதாகக் கூறி நடைபெறும் மோசடிகள் அதிகரித்துள்ளதாக செங்கல்பட்டு காவல்துறை எச்சரித்துள்ளது. நம்பகமான இணையதளங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆன்லைன் மோசடிகளில் ஏமாற்றப்பட்டால், உடனடியாக 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.

Similar News

News September 10, 2025

தாம்பரம்: தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணன்

image

சென்னை அடுத்த முட்டுக்காட்டில் உள்ள பண்ணை வீட்டில் காவலாளியாக பணிபுரிந்து வருபவர் ஜீவன். இவரது தம்பி தேஜ். ஜீவனிடம், தேஜ் 1 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். ஆனால் ஜீவன் பலமுறை கேட்டும் பணத்தை கொடுக்கததாதல், ஆத்திரமடைந்த ஜீவன் தம்பியான தேஜை கத்தியால் வெட்டிக் கொலை செய்தானர். இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 10, 2025

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மழை

image

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்க. (SHARE பண்ணுங்க)

News September 10, 2025

செங்கல்பட்டு: BA, BSc, BE, B.TECH முடித்தால் வேலை

image

▶️ உளவுத்துறையில் காலியாக உள்ள 394 பணியிடங்களுக்கு https://www.mha.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்
▶️மாதம் ரூ.25,500 – ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்படும்
▶️ BA, BSc, BE, B.TECH படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
▶️ஆன்லைன் தேர்வு, எழுத்துத் தேர்வு,நேர்காணல் என 3 தேர்வுகள் நடைபெறும்.
▶️ விண்ணப்பிக்க செப்.14 கடைசி நாளாகும்
▶️ இதனை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்

error: Content is protected !!