News September 3, 2025

கூடுதல் பத்திரப்பதிவு டோக்கன் வழங்க ஏற்பாடு

image

நாளை சுப முகூர்த்த தினம் என்பதால் பத்திரபதிவு அதிகளவில் தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் நாளை கூடுதலாக டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 150 டோக்கன் வழங்கப்பட்ட வந்து நிலையில், 200 ஆக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு டோக்கன் வழங்கப்படுகிறது மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அதிகாரிகள் அறிவிப்பு.

Similar News

News September 5, 2025

ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை

image

மிலாது நபி, ஓணம் தொடர் விடுமுறையை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் எச்சரிக்கை! கருப்பூர், நத்தக்கரை, மேட்டுப்பட்டி, வைகுந்தம் உள்ளிட்ட இடங்களில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆம்னி பஸ்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.

News September 5, 2025

சேலம் செப்.6 உங்களுடன் ஸ்டாலின் நடைபெறும் இடங்கள்

image

சேலம் செப் 6 உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் ▶️அஸ்தம்பட்டி தொங்கும் பூங்கா திருமண மண்டபம்▶️ சன்னியாசி குண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ▶️தாரமங்கலம் பொன்னுசாமி திருமண மண்டபம் தாரமங்கலம்
▶️ வனவாசி முருகேசன் முதலியார் திருமண மண்டபம் சந்தைப்பேட்டை ▶️கொங்கணாபுரம் திருக்குறள் திருமண மண்டபம் புதுப்பாளையம் ▶️பனமரத்துப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் ▶️சங்ககிரி பார்வதி பாய் திருமண மண்டபம்

News September 5, 2025

சேலம்: கம்மி விலையில் சொந்த வீடு வேணுமா?

image

சேலம் மக்களே, சொந்த வீடு என்பது உங்கள் கனவா? அந்தக் கனவை நனவாக்க ஒரு வாய்ப்பு உங்களுக்காகக் காத்திருக்கிறது; தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், ஈரோட்டில் 250 மேற்பட்ட வீடுகளைக் கட்டியுள்ளது. இந்த வீடுகளைப் பெற, ஆண்டு வருமானம் ₹3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.சொந்தமாக வேறு எந்தச் சொத்தும் இருக்கக்கூடாது. <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.SHARE பண்ணுங்க!

error: Content is protected !!