News September 3, 2025
ஈரோடு: 108 ஆம்புலன்சில் வேலை வாய்ப்பு முகாம் !

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள டி.பி. ஹாலில் செப்.7-ம் தேதி 108 ஆம்புலன்சில் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு முகாம் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கு மாத ஊதியம் ரூ.21120 வழங்கப்படுகிறது. மேலும், தகவலுக்கு, 73388 94971 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News December 8, 2025
ஈரோடு: ரூ.50,000 சம்பளத்தில் SBI வங்கியில் வேலை!

ஈரோடு மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.23ம் தேதிக்குள், இந்த லிங்கை<
News December 8, 2025
பெருந்துறை: சிறுவனுக்கு பாலியல் தொல்லை பெண் கைது

பெருந்துறை அருகே 42 வயது பெண், தன் மகனுடன் படிக்கும் 16 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கைது செய்யப்பட்டார்.
நண்பனாக வீட்டிற்கு வந்த மாணவனுடன் பழகி அப்பெண் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மாணவன் வீட்டிற்குச் செல்லாமல் அப்பெண்ணின் வீட்டிலேயே தங்கியதால், மாணவனின் தாய் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் குற்றம் உறுதியானதை அடுத்து, போலீசார் பெண்ணை கைது செய்தனர்.
News December 8, 2025
பெருந்துறை அருகே பெண் கொடூரக் கொலை!

பெருந்துறை அருகே தீர்த்தாம் பாளையத்தைச் சேர்ந்த செங்கோட்டையன் (60) இவர் மனைவி விஜயா(52) இருவரும் தனியாக வாழ்ந்து வந்தனர். சொத்து விற்பதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. நேற்று காஞ்சி கோவில் ரோடு அருகில் நடந்து சென்று கொண்டிருந்த விஜயாவை செங்கோட்டையன் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி விட்டார். காயமடைந்த விஜயா துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை.


