News September 3, 2025

கிருஷ்ணகிரி தெரு நாய்கள் தொல்லையா? இதை பண்ணுங்க!

image

கிருஷ்ணகிரியில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் அவதியடைந்து வருகின்றனர். சில சமயம் விபத்துகளும் ஏற்படுகிறது. உங்கள் பகுதியில் தெரு நாய்களின் தொல்லை இருந்தால் இந்த <>லிங்கில்<<>> உள்ள நகராட்சி, பேரூராட்சி அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். மேலும் குழந்தைகள் வெளியே விளையாட சென்றால் பெற்றோர்கள் கண்காணிப்பது நல்லது. தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க

Similar News

News September 4, 2025

கிருஷ்ணகிரியில் அரசு வேலை… கடைசி வாய்ப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தை உதவி மையத்தில் உள்ள ஒருங்கிணைப்பாளர் மற்றும் வழக்கு பணியாளர் பணியிடங்ளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 18 வயது முதல் 42 வயது வரை உள்ள 12th, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,000-28,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இந்த லிங்கில் <<>>உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நாளை(செ.05)க்குள் விண்ணப்பிக்க வேண்டும். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News September 4, 2025

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

SBI அல்லது வேறு ஏதேனும் வங்கி கணக்கின் செயலி போல் whatsapp-ல் வரும் .apk File- களை கிளிக் செய்து உங்களுடைய வங்கிக் கணக்கு விவரங்களில் உள்ளீடு செய்யாதீர்கள். மீறி செய்தால் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை இழப்பீர்கள். இதுபோன்று ஏமாற வேண்டாம், தவறி ஏமாற்றப்பட்டால் 1930 என்ற இலவச எண்ணை அழைக்கவும் (அ) www.cybercrime.gov.in என்ற வலைத்தள முகவரியில் புகார் அளிக்கலாம்.

News September 4, 2025

இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (செப்.3) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!