News September 3, 2025
சீட் பெல்ட் அணிவோம்! பாதுகாப்பான பயணம் மேற்கொள்வோம்!!

திண்டுக்கல் மாவட்ட காவல் துறையினர் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தில் செல்லும்போது சீட் பெல்ட் அணிந்து செல்வோம். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பான முறையில், பயணம் மேற்கொள்ள வேண்டும் என சமூக தளம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். எனவே, அனைவரும் இதை ஒரு பழக்கமாக கடைப்பிடிப்பது பாதுகாப்பான பயணத்திற்கு வழிவகுக்கும்.
Similar News
News September 5, 2025
திண்டுக்கல்: கொட்டிக் கிடக்கும் சூப்பர் வேலைகள்!

திண்டுக்கல் மக்களே.., இந்த செப்.., மாதத்தில் மட்டும் நீங்கள் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டிய 10 வேலை வாய்ப்புகள்:
▶️சீறுடை பணியாளர் தேர்வு (https://tnusrb.cr.2025.ucanapply.com/login)
▶️ஊராட்சி துறை வேலை(https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_union_Display.php)
▶️EB துறை வேலை(https://tnpsc.gov.in/)
▶️LIC வேலை(https://licindia.in/)
▶️கிராம வங்கியில் வேலை(https://www.ibps.in/)
News September 5, 2025
திண்டுக்கல்: இலவச தையல் மிஷின் பெறுவது எப்படி?

▶️ திண்டுக்கல்லில் அரசு வழங்கும் இலவச தையல் மிஷின் பெற 6 மாத தையல் பயிற்சி சான்றிதழ் இருக்க வேண்டியது அவசியம்.
▶️அருகே உள்ள இ-சேவை மையத்தையோ, பொதுசேவை மையத்தையோ அணுகி இந்தத் திட்டத்திற்கு ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம்.
▶️ ஒருவேலை நீங்கள் தையல் பயிறிச் பெறாதவர்களாக இருந்தால் ‘<
உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News September 5, 2025
திண்டுக்கல்: போலீஸில் காதல் ஜோடி தஞ்சம்!

திண்டுக்கல்: வேடபட்டியைச் சேர்ந்தவர் அர்ஜூன் (22). இவர் கோபால்பட்டி தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும் கொல்ராம்பட்டி பகுதியைச் சேர்ந்த காவ்யா(22) ஆகியோரும் காதலித்து வந்தனர். பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி வேடப்பட்டி பகுதி கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். பாதுகாப்பு கேட்டு சாணார்பட்டி மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர்.