News September 3, 2025

மருந்துகளை குறைவாக பயன்படுத்த ஆட்சியர் வலியுறுத்தல்

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர், பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி அதிகம் பயன்படுத்தினால் உடல்நல பாதிப்பு ஏற்படும் என எச்சரித்துள்ளார். மேலும், தேசிய தோட்டக்கலை திட்டத்தில் ஹெக்டருக்கு ரூ.1500 மதிப்பில் உயிர் உரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். தென்னைக்கு மஞ்சள் ஒட்டும் பொறி, ஒட்டுண்ணி அட்டைகள் மானியத்தில் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

Similar News

News September 26, 2025

தென்காசி: 11 12ம் வகுப்பு மாணவிகளுக்கு போட்டிகள்

image

தென்காசி மாவட்டத்தில் 11, 12ம் வகுப்புகளில் பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கிடையே மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் 14.10.2025 நாளன்று கல்லூரியில் பயிலும் LDIT 600T 61, மாணவியர்களுக்கிடையே மாவட்ட அளவிலான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 15.10.2025ம் நாளன்றும் (புதன் கிழமை) தென்காசி இ.சி.ஈ.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 10.00 மணி முதல் நடைபெறவுள்ளது.

News September 26, 2025

தென்காசி மக்களே இதை நம்பாதீங்க…!

image

தென்காசி மக்களே ஆடைகளுக்கு ₹2500-க்கு மேல் பில் செய்தால் 18% ஜிஎஸ்டி, அதற்குக் குறைவாக இருந்தால் 5% ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்ற ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறானது. துணிக்கடைகளில் ஒவ்வொரு ஆடைக்கும் அதன் விலையின் அடிப்படையில் தான் ஜிஎஸ்டி (GST) கணக்கிடப்படுகிறது. எனவே, பில்லைப் பிரித்து வாங்குவதால் ஜிஎஸ்டி குறையாது. உங்களுக்கு தெரிஞ்சுவங்க ஏமாறாமல் இருக்க இந்த தகவலை SHARE பண்ணுங்க…

News September 26, 2025

தென்காசி: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

image

தென்காசி மக்களே வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா? 3 மாதத்துக்கு முன்னரே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா? இனி இதை பண்ணுங்க. உங்களுக்காகவே (TNRRLA 2017) என்ற சட்டத்தின் கீழ் மதுரை வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் (9445000478, 9342595660) புகாரளியுங்க.மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!